மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள் 19.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் இறுதிநிகழ்வுகள் நீர்கொழும்பில் 24-08-2016 புதன்கிழமை பி.ப 04:00 மணியளவில் நடைபெற்றது. இவற்றினை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.
http://www.mandaitivu-stp-cc.com/mr_merl_clinton_selvanathan.html