``You must love your neighbour as yourself``
                                           (Mathew 22:39)

















































படங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.




































































































செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.








































































































































































































மண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் - 01.08.2019
அனைவருக்கும் புனித பேதுருவானவர் திருநாள் திருவிழா நல் வாழ்த்துக்கள்.


மண்டைதீவு புனித பேதுருவானவர் பெருவிழாவின் இறுதி நாள் வழிபாடுகளை senthamizhan studio என்ற இணயத்தளத்தில் நேரடியாகவும்,  பார்வையிடலாம்.




Please feel free to sign our guest book, your feedback matters
மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த திரு. திருமதி   ஞானமுத்து அன்ரனி ஜெறால்டின் அவர்களின் புதல்வன் அருட்தந்தை ஜோன் கனிசியுஸ் அவர்கள் 25.08.2020 (சனிக்கிழமை) அன்று யாழ் ஆயர் பேரருட் திரு  ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்  ஆண்டகை அவர்களால் பணிக்குருத்துவ நிலைக்கு அருட்பொழிவு  செய்யப்பட்டார். அருட்தந்தையின் பணி  சிறக்க எமது பாதுகாவலராம் புனித பேதுருவானவர் அருள் வேண்டி எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் செபங்களும்.
Congratulations to the newly ordained priest, Rev.Fr. John Canicius! Thanks be to God!


மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயப் பங்கைப் பிறப்பிடமாகவும்  மன்னார் மறைமாவட்டம் புனித செபஸ்தியார் பங்கைச் சேர்ந்த திரு. திருமதி அலெக்ஸ் கிப்சன் நந்தினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் திருத்தொண்டர் அன்ரனி டனோசன்  அவர்கள் 20.04.2023 (வியாழக்கிழமை) அன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு பேரருட்கலாநிதி பி.லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் கிளறேசியன் சபையில் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார். அருட்தந்தையின் பணி  சிறக்க எமது பாதுகாவலராம் புனித பேதுருவானவர் அருள் வேண்டி எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் செபங்களும்.
இன்று (21.04.2023) குருத்துவ வெள்ளி விழா காணும் அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளார்
இறை பணியில் 25 ஆண்டுகள் நிறைவு காணும் குருமணியே! அர்ப்பணத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு நன்னாளில் இறைவனுக்கு நன்றி கூறும் இவ்வேளை இறைவன் தொடர்ந்தும் தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புடன் நற்பணியாற்றவும், நலமுடன் வாழவும், எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.